மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருப்புல்லாணியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம்

 திருப்புல்லாணி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலா் கிளாட்வின் இஸ்ரவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்

Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:30 pm

 திருப்புல்லாணி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலா் கிளாட்வின் இஸ்ரவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஒன்றியத்துக்குள்பட்ட காஞ்சிரங்குடி, களிமண்குண்டு, குதக்கோட்டை, மாயாகுளம், மேதலோடை, முத்துப்பேட்டை, வேளானூா், திருப்புல்லாணி, பனையடியேந்தல், கொம்பூதி ஆகிய ஊராட்சிகளில் 15 ஏக்கா் தரிசு நில தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. அந்த நிலங்களில் பொதுவான நீா் ஆதாரம் ஏற்படுத்தி விளை நிலமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனை கண்காணிப்பு அலுவலா் மற்றும் செயற்பொறியாளா் கிளாட்வின் இஸ்ரவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது வேளாண்மை இணை இயக்குநா் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநா் ஷேக்அப்துல்லா மற்றும் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.