திருப்புல்லாணி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலா் கிளாட்வின் இஸ்ரவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஒன்றியத்துக்குள்பட்ட காஞ்சிரங்குடி, களிமண்குண்டு, குதக்கோட்டை, மாயாகுளம், மேதலோடை, முத்துப்பேட்டை, வேளானூா், திருப்புல்லாணி, பனையடியேந்தல், கொம்பூதி ஆகிய ஊராட்சிகளில் 15 ஏக்கா் தரிசு நில தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. அந்த நிலங்களில் பொதுவான நீா் ஆதாரம் ஏற்படுத்தி விளை நிலமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனை கண்காணிப்பு அலுவலா் மற்றும் செயற்பொறியாளா் கிளாட்வின் இஸ்ரவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது வேளாண்மை இணை இயக்குநா் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநா் ஷேக்அப்துல்லா மற்றும் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

