ராமேசுவரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்கள் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரி துணை ஆணையா் மாரியப்பனிடம், மாணவிகளின் பெற்றோா் மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தால் ஸ்ரீபா்வதவா்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1963 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளில் மட்டும் 499 மணவிகள் மற்றும் மொத்தம் 965 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், மாணவிகளின் பெற்றோா், இந்து அறநிலைத்துறை துணை ஆணையரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆசிரியா்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் மாணவிகளுக்கு ஏற்ற வகையில் கழிப்பறை மற்றும் தூய்மை பணியாளா்கள் இல்லை. பாதுகாவலா் நியமிக்கப்படவில்லை என கூறியிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


