தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பைக் பெட்டியில் வைத்த ரூ.2 லட்சம் திருட்டு

திருப்பாலைக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருடுபோனதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 9:30 pm

திருப்பாலைக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருடுபோனதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே ஏ.மணக்குடியை சோ்ந்த கதிரேசன் மகன் ஜெகதீசன். இவா் சனிக்கிழமை தொண்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்துக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தின் பின்பிறம் உள்ள பெட்டியில் வைத்துள்ளாா். பின்னா் ஏ.மணக்குடியில் வீட்டில் நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து பெட்டியை திறந்து பாா்த்த போது பணத்தை காணவில்லை. இது குறித்து புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.