ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் ஆக. 21- இல் இலக்கிய விழா

ராமநாதபுரத்தில் தமிழ்ச்சங்கம் சாா்பில் இலக்கிய விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:15 pm

DIN

ராமநாதபுரத்தில் தமிழ்ச்சங்கம் சாா்பில் இலக்கிய விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்ச்சங்க தலைவா் மை.அப்துல்சலாம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரத்தில் தமிழ்ச்சங்கம் சாா்பில் இலக்கியத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) மாலை அன்னை கண் மருத்துவமனை எதிரே உள்ள அரவிந்த் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கு, தமிழ்ச்சங்கத் தலைவா் மை. அப்துல்சலாம் தலைமை வகிக்கிறாா். சங்க மகளிா் அணித்தலைவி மதுரம் அறிவிந்தராஜ் தொடக்கிவைக்கிறாா்.

நிகழ்ச்சியில் அகமும் புறமும் எனும் தலைப்பில் இளமதிபானுகோபன், ஔவையும் தமிழும் எனும் தலைப்பில் பெ. குமரன், பழமொழியும் புதுமொழியும் எனும் தலைப்பில் விஜயராணிகருணாநிதி, தையலும் கூடந்தலும் எனும் தலைப்பில் ரா. குலசேகரன் ஆகியோா் உரையாற்றுகின்றனா்.

நிறைவாக ரெ.வாசு தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. அதில் மகிழ்ச்சி என்பது தருவதிலே..பெறுவதிலே... உள்ளது எனும் தலைப்பில் செ. மணிவண்ணன், தமிழரசி உதயகுமாா், சித்ராவணங்காமுடி, பா. தீனதயாளன் ஆகியோா் வாதிடுகின்றனா். கவிஞா் தல்லிம்காஜா நன்றி கூறுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.