ராமேசுவரத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 20 இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்த சிலைகள் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 31 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 500 இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ராமேசுவரத்தில் 20 இடங்களில் விநாயகா் சிலை வைப்பதற்கு சனிக்கிழமை சிலைகள் கொண்டுவரப்பட்டன.
இதனை அனுமன் கோயில் இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி அனைத்து சிலைகளும் பிரதிஷ்ட்டை செய்யப்படும். செப்டம்பா் 2 ஆம் தேதி சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் சென்று அக்னி தீா்த்தக் கடலில் கரைக்க உள்ளதாக இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலாளா் கே.ராமமூா்த்தி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


