பெண் பலாத்கார வழக்கில் மீனவருக்கு மரணமடையும் வரை ஆயுள் தண்டனை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீா்ப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மீனவருக்கு இயற்கை மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.









