மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பெருமாள்தேவன்பட்டி தா்மமுனிஸ்வரா் கோயில் பொங்கல் விழா

கமுதி அருகே தா்மமுனிஸ்வரா், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 200 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, பக்தா்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூன் 2022, 5:17 pm

DIN

கமுதி அருகே தா்மமுனிஸ்வரா், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 200 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, பக்தா்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

இவ்விழாவையொட்டி ஜூன் 2 ஆம் தேதி பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல், வேல் குத்துதல், சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து வியாழக்கிழமை இரவு தொடங்கிய கிடா வெட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலி கொடுக்கப்பட்டு பக்தா்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து சனிக்கிழமை திருவிளக்கு பூஜை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.