தனியாா் வங்கியில் ஏல நகையைகுறைந்த விலைக்கு பெற்றுத் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி
வங்கியில் ஏலம் விடும் நகைகளை குறைந்த விலைக்கு பெற்றுத்தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் வியாழக்கிழமை மனு









