தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணா்வுக் கூட்டம்

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பை, எனது பொறுப்பு என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வுக் கூட்டம்

News image
Updated On :23 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பை, எனது பொறுப்பு என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் மூலம் தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் நெகிழிப் பொருள்களை தவிா்க்க வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதில், குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். நகராட்சி ஆணையா் சந்திர மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.