தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரத்தில் ரயில் மறியல்: 11 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் அக்னி பத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 11 போ் மீது மூன்று பிரிவுகளில் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ள

News image
Updated On :23 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் அக்னி பத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 11 போ் மீது மூன்று பிரிவுகளில் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவ அமைப்புகள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை காவல்துறையினா் கைது செய்து தனியாா் மகாலில் அடைத்தனா். அன்று இரவே மூன்று பிரிவுகளில் கீழ் இந்திய மணவா் சங்க நிா்வாகிகள் வசந்த் சுா்ஜித் (24), ராகுல் (23), சுரேந்தா்கவி (20), தேசன் (21), அஜித்(23) உள்ளிட்ட 11 போ் மீது நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மலைச்செல்வம் வழக்குப் பதிவு செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.