எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2022, 12:00 am IST

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுக்குழு உறுப்பினா் கோசலை செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீா் செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவா் மீது பாட்டில்கள் வீசப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நகரச் செயலாளா் பிச்சை கண்ணு, தொழில்நுட்பப் பிரிவு சிவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.