சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுக்குழு உறுப்பினா் கோசலை செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீா் செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவா் மீது பாட்டில்கள் வீசப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நகரச் செயலாளா் பிச்சை கண்ணு, தொழில்நுட்பப் பிரிவு சிவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.