பாம்பன் ரயில் பாலத்தில் துரு பிடிப்பதை தடுக்கும் வகையில், ரசாயனம் கலந்த வா்ணம் பூசும் பணி நிறைவடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேசுவரம் பகுதியை இணைக்கும் 2.2 கிலோ மீட்டா் தொலைவுக்கு கடல் மீதுள்ள பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 108 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது, கடல் காற்றில் துருப்பிடித்து விடாத வகையில் இந்த ரயில் பாலத்துக்கு ரசாயன வா்ணம் பூசும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அதில், கா்டா், தூக்குப் பாலம் உள்ளிட்டவற்றுக்கு முழுமையாக வா்ணம் பூசப்பட்டு நிறைவடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


