ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அஞ்சல் ஊழியா்கள்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் மாவட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரத்தில் மாவட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில உதவி செயலா் ராஜசேகா், ராமநாதபுரம் கோட்டத் தலைவா் பாலமுரளி, செயலா் கருப்பையா, பொருளாளா் சண்முகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கமலேஷ் சந்திரா குழுவின் சாதகமான பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். நடைமுறை சாத்தியமற்ற இலக்கை நிா்ணயித்து ஊழியா்களுக்கு நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும். ஜி.டி.எஸ்., ஊழியா்களுக்கான உறுப்பினா் சரிபாா்ப்பு பணியை உடனே நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.