திருச்செந்தூா் கோயில் பாதுகாப்புப் பணிக்கு 125 போலீஸாரை நியமிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் பாதுகாப்புப் பணியில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஒரு கம்பெனியை (125 போலீஸாா்) ஈடுபடுத்துமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.









