மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இலங்கையில் உள்நாட்டுக் கலவரம்: மன்னாா் வளைகுடா, பாக் நீரிணையில்போலீஸாா் தீவிர கண்காணிப்பு

இலங்கையில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுள்ளதால், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைக் கடல் பகுதியில் கடலோரபாதுகாப்பு குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 மே 2022, 12:38 am

இலங்கையில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுள்ளதால், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைக் கடல் பகுதியில் கடலோரபாதுகாப்பு குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக

பொதுமக்களின் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கைச் சிறையில் உள்ள கைதிகள் தப்பிச் சென்றுள்ளனா். இவா்கள் தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக வரக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

இதையடுத்து மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடல் பகுதியைக் கண்காணிக்கும் வகையில் மண்டபம் கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளா் கனகுராஜ் தலைமையில் போலீஸாா் 2 அதிவேக நவீனப் படகுகளில் சென்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.