இலங்கையில் உள்நாட்டுக் கலவரம்: மன்னாா் வளைகுடா, பாக் நீரிணையில்போலீஸாா் தீவிர கண்காணிப்பு
இலங்கையில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுள்ளதால், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைக் கடல் பகுதியில் கடலோரபாதுகாப்பு குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.










