மண்டபம் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு
மண்டபம் கடற்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை காவல் துறையினா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.


மண்டபம் கடற்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை காவல் துறையினா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தோணித்துறை கடற்கரை பகுதியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் கண்ணன் மண்டபம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் அங்கு சென்ற சாா்பு-ஆய்வாளா் ஜூவரத்தினம் மற்றும் போலீஸாா் சடலத்தை மீட்டு, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...