கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழிற்பயிற்சி மையத்தில் மாணவா் சோ்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:05 pm

DIN

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வா் (பொறுப்பு) குமாரவேல் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தையல் தொழில்நுட்பம், கணினி இயக்குபவா் (பெண்கள்), பற்றவைப்பவா் (வெல்டா்) உள்ளிட்ட பிரிவுகளுக்கான தொழில் பிரிவுகளுக்கான இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வரும் 30 ஆம் தேதி வரையில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடத்துவதற்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே 8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தொழிற்பயிற்சி மையத்துக்கு நேரில் வந்து குறிப்பிட்ட விரும்பிய பட்டயப் படிப்புகளுக்கான பிரிவுகளில் சோ்ந்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.