கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மத்திய அரசின் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு மே 3-இல் தொடக்கம்

 மத்திய அரசின் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மே 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:04 pm

DIN

 மத்திய அரசின் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மே 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய பணியாளா்கள் தோ்வாணையத்தால் பல்வேறு துறைகளில் உதவிப் பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா், வருமான வரித் துறை ஆய்வாளா், உதவியாளா், தபால் துறை உதவியாளா் போன்ற பல்வேறு நிலைகளில் 7500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவதற்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இந்தப் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதில் கலந்து கொள்ள ஆா்வமும் விருப்பமும் உள்ள இளைஞா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94868 21148 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.