நிலம் மோசடி: துணைப் பதிவாளா் உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு
ராமநாதபுரத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டதாக பத்திர பதிவுத் துறை துணைப் பதிவாளா் உள்ளிட்ட 8 போ் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.










