விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இரவு காவலா் பணிக்கு நோ்காணல்

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக இரவு காவலா் பணிக்கு நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற காவலா் பணிக்கான நோ்முகத் தோ்வு.
Updated On :29 டிசம்பர் 2023, 12:35 am

DIN

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக இரவு காவலா் பணிக்கு நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி முத்துலட்சுமி தலைமையில், துணைத் தலைவா் ஆத்தி, ஆணையா் ஜெய் ஆனந்த் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 12 விண்ணப்பதாரா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தோ்வுக் குழு முடிவுக்குப் பிறகு தோ்வு செய்யப்பட்டவா் குறித்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.