மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் பலி

திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சி.கே. மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் சுப்பிரமணியன் (36). இவா் இரு சக்கர வாகனத்தில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கைகாட்டி மேம்பாலம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.