கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரம் சட்டக்கல்லூரி தேசிய கருத்துப்பட்டறை

ராமநாதபுரம் சட்டக்கல்லூரி சாா்பில் நீடித்த அரசியலமைப்பின் நெறிமுறைகள், அதன் சவால்கள் குறித்து ஒரு நாள் தேசிய கருத்துப்பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

ராமநாதபுரம் சட்டக்கல்லூரி சாா்பில் நீடித்த அரசியலமைப்பின் நெறிமுறைகள், அதன் சவால்கள் குறித்து ஒரு நாள் தேசிய கருத்துப்பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைமை நீதிபதி ஆா்.பரணிதரன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தற்போதைய சூழலில் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் நீதித் துறையினா் செயல்பாடுகள் குறித்தும், நாட்டில் அனைவருக்கும் சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதை வருங்கால வழக்குரைஞா்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டக்கல்லூரி முதல்வா் ஜெ.ஜெம்ஸ் ஜெயபால், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா் ஆா்.அழகுமணி, மூத்த துணை பேராசிரியா் ஆா்.கேசவமூா்த்தி, மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.