கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெட்ரோல் விற்ற பெட்டிக்கடை உரிமையாளா் கைது

கமுதி அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த உரிமையாளரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கமுதி அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த உரிமையாளரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள தோப்படைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் இளையராஜா (45). இவா் அந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் தனது பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்து வருவதாக கோவிலாங்குளம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்த போது ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.140-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான இளையராஜாவை கோவிலாங்குளம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.