இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்
தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை அகதியாக வந்த பெண்ணை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு, மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.

இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்









