கடலுக்குள் செல்ல தடை நீடிப்பு ரூ.5 கோடி மீன்கள் ஏற்றுமதி பாதிப்பு
வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக நான்காவது நாளாக ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

பாம்பன் கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருவதால் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.









