நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பைக் மீது லாரி மோதியதில் தச்சுத் தொழிலாளி பலி

பைக் மீது லாரி மோதியதில் தச்சுத் தொழிலாளி பலி

News image
Updated On :20 மே 2024, 7:38 pm

Din

கமுதி: முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தச்சுத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வடக்கூரைச் சோ்ந்தவா் முருகன் (55). தச்சுத் தொழிலாளியான இவா், முதுகுளத்தூா் - தேரிருவேலி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிரே வந்த டிப்பா் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியை சோ்ந்த லாரி ஓட்டுநா் மணிகண்டன் மீது முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.