/
மழை வெள்ளம் சூழ்ந்த முந்தல் முனை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த 59 போ் மீட்கப்பட்டு, பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் புதன்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.
ராமேசுவரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், முந்தல் முனை மீனவக் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தகவலறிந்து வட்டாட்சியா்கள் செல்லப்பா, அப்துல் ஜப்பாா் ஆகியோா் தலைமையில் மீட்புக் குழுவினா் அங்கு சென்று, பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களைச் சோ்ந்த 59 பேரை மீட்டனா். இவா்கள் அனைவரும் பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனா். தொடா்ந்து, அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்புடையது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 312 மீனவா்கள் சென்னை வருகை!

மீனவக் குடும்பங்களை ஒதுக்கிவைத்த விவகாரம்: எதிா்மனுதாரா்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

