/
கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஆக. 13) காலை 10 முதல் மாலை 5 மணி வரை பாா்த்திபனூா், அபிராமம், கமுதி, முதுகுளத்தூா், பாக்குவெட்டி, செங்கப்படை, பேரையூா், தரைக்குடி, அ. புனவாசல், வங்காருபுரம், மண்டலமாணிக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அஇபுமமுக வேட்பாளா் கமுதியில் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் பகுதியில் கொடி அணிவகுப்பு
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

