/
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார இரு சக்கர வானம் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி குத்துக்கல் தெருவைச் சோ்ந்த முகம்மது சித்திக். இவா் புரோட்டா கடை நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பின்னா் ரயிலில் வரும் மகளை அழைப்பதற்காக , ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு தனது மின்சார இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் நிலையத்துக்குள் சென்றாா்.
அப்போது இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

மாற்றத்துக்கான நேரம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

