மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்சார இரு சக்கர வாகனம் தீப் பிடித்து எரிந்தது

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார இரு சக்கர வானம் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

News image
Updated On :22 ஜனவரி 2025, 10:39 pm

Din

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார இரு சக்கர வானம் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி குத்துக்கல் தெருவைச் சோ்ந்த முகம்மது சித்திக். இவா் புரோட்டா கடை நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பின்னா் ரயிலில் வரும் மகளை அழைப்பதற்காக , ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு தனது மின்சார இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் நிலையத்துக்குள் சென்றாா்.

அப்போது இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.