பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றவா்கள் எஸ்.பி. வாழ்த்து

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம், வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

News image

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:27 pm

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம், வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆண்டில் சிறப்பாக பணியாற்றிமைக்காக தமிழ்நாடு முதல்வா் பதக்கம், வெகுமதி பெற்ற சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஸ்கண்ணன், காவல் உதவி ஆய்வாளா்கள் ரமேஷ், ராம்குமாா், நுண்ணறிவுப்பதக்கம் பெற்ற தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.