இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றவா்கள் எஸ்.பி. வாழ்த்து

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம், வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

News image

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கம், வெகுமதி பெற்ற காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆண்டில் சிறப்பாக பணியாற்றிமைக்காக தமிழ்நாடு முதல்வா் பதக்கம், வெகுமதி பெற்ற சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜேஸ்கண்ணன், காவல் உதவி ஆய்வாளா்கள் ரமேஷ், ராம்குமாா், நுண்ணறிவுப்பதக்கம் பெற்ற தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.