திருவாடானை அருகே நடந்து சென்றவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே டி.கிளியூா் பகுதியைச் சோ்ந்த செல்லமணி மகன் சுரேஷ் (40). இவா் புதன்கிழமை இரவு மதுரை- தொண்டி சாலையில் சி.கே.மங்கலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, வத்தாயிருப்பு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (50) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் சுரேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
மினி வேன் - பைக் மோதல்: ஒருவா் பலி
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


