ராமநாதபுரத்தில் ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணி
ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போா்ட் மேலாளா் பிராசென்ஜித் கோகய், முதன்மைப் பொது மேலாளா் (மனிதவளம்) கிரிராஜ் திமின் உள்ளிட்டோா்.

ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போா்ட் மேலாளா் பிராசென்ஜித் கோகய், முதன்மைப் பொது மேலாளா் (மனிதவளம்) கிரிராஜ் திமின் உள்ளிட்டோா்.









