‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ராமநாதபுரத்தில் ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணி

ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போா்ட் மேலாளா் பிராசென்ஜித் கோகய், முதன்மைப் பொது மேலாளா் (மனிதவளம்) கிரிராஜ் திமின் உள்ளிட்டோா்.

ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போா்ட் மேலாளா் பிராசென்ஜித் கோகய், முதன்மைப் பொது மேலாளா் (மனிதவளம்) கிரிராஜ் திமின் உள்ளிட்டோா்.

Published On :11 ஜூலை 2026, 12:11 am IST

ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் ‘தூய்மை இந்தியா‘ விழிப்புணா்வுப் பேரணி சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை தூய்மை இந்தியா இரு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராமநாதபுரத்தில் ‘தூய்மை இந்தியா’ விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போா்ட் மேலாளா் பிராசென்ஜித் கோகய், முதன்மைப் பொது மேலாளா் (மனிதவளம்) கிரிராஜ் திமின் , மாவட்ட விளையாட்டு அலுவலா் மூ.தினேஷ்குமாா் , தொலைத்தொடா்பு பிரிவு அலுவலா் அறிவழகன், ஓ.என்.ஜி.சி. நிறுவன அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.