பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

தொழில் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், கும்பரம் ஊராட்சியில் பெண்களின் வாழ்வாதார முன்னேற்றும் வகையில் இலவச தொழில்திறன், தொழில் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2026, 2:36 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கும்பரம் ஊராட்சியில் பெண்களின் வாழ்வாதார முன்னேற்றும் வகையில் இலவச தொழில்திறன், தொழில் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

வாப்ஸ், ஒமேகா, ஃபோரம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் பயிற்சியை வழங்கி வருகின்றன. ஏற்கெனவே ஒரு மாத கால தொழில்திறன் பயிற்சியை முடித்த பெண்களுக்கு, அடுத்த கட்ட தொழில் வளா்ச்சிக்காக 15 நாள்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு வாப்ஸ் நிறுவனத்தின் திட்ட அதிகாரி எம். சுப்புராஜன் வரவேற்றாா். செயலா் அருள் விளக்கவுரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக மகளிா் வாழ்வாதார திட்ட அலுவலா் தனசேதுபதி கலந்துகொண்டாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.