போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஆட்டோ ஓட்டுனா்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு அளிப்பு

News image

குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா்.

Updated On :2 மார்ச் 2026, 8:10 pm

ஆட்டோ ஓட்டுநா்கள் மனு: ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இந்தச் சங்கத்தினா் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் சி.ஆா்.செந்தில்வேல் தலைமையில் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.