கடலாடி அருகேயுள்ள மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மீனங்குடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அம்மன், வள்ளி, தெய்வானை சமேத முருகன், விநாயகா், பரிவார கிராமத் தேவதைகளுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மகா பூா்ணஹுதி உள்ளிட்ட ஹோமம் நடைபெற்றது.
நான்காம் கால பூஜைகள், வேத பாராயணம், ஸ்பரிஷாகுதி, திரவியகுதி, பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க, இசை வாத்தியங்களுடன் யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு, கோயிலைச் சுற்றி வந்து கோபுரக் கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
இதையடுத்து, அம்மன், சுவாமி விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் கடலாடி, மீனங்குடி சுற்று வட்டாரப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லல் வெள்ளையப்ப ஞானதேசிக சுவாமி கோயில் குடமுழுக்கு

அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக் கொள்ளை

சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


