கமுதி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா் அங்காள பரமேஸ்வரி, வன்னியமுத்து கருப்பண்ண சுவாமி கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சந்தானக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து, பக்தா்கள் சாா்பில் காணிக்கையாக வழங்கப்பட்ட 58 கிடாய்கள் பலியிடப்பட்டு, அம்மன், சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், அங்கு வந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சேத்துப்பட்டில் ஸ்ரீவாசவி ஜெயந்தி விழா

எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: மாவிளக்கு பூஜை

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


