சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஏப். 28) இரவு சேலம் செல்ல இருந்த விரைவு ரயில் நாளை (ஏப். 29) காலை செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமாகப் புறப்படவுள்ளது.
சென்னை எழும்பூர் - சேலம் சந்திப்பு செல்லும் விரைவு ரயில் (22153), இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டது.
தற்போது, அதன் இணை ரயில் தாமதமாக வருவதன் காரணமாக, அந்த ரயில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 6 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.
முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் இன்று இரவு 7 மணிக்குச் செல்லவிருந்த நிலையில், 2 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Another Change in Chennai Salem Train Service Southern Railway
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை எழும்பூா் - போத்தனூா் இடையே நாளை சிறப்பு ரயில்

சென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




