சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயிலின் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில் ரயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில்களின் தேதி நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, நெல்லையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06070), மே 5 முதல் ஜூன் 11 வரையிலும் (வியாழக்கிழமைகளில் மட்டும்) , மறுமார்க்கமாக சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (060690) மே 8 முதல் 12 வரையிலும் (வெள்ளிக்கிழமைகளில் மட்டும்) நீட்டிக்கப்படுகிறது.
நெல்லையிலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (06166), மே 3 முதல் ஜூன் 7 வரையில் (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்), மறுமார்க்கமாக வரும் சிறப்பு ரயில்களும் (06165), மே 4 முதல் ஜூன் 8 வரையில் (திங்கள்கிழமைகளில் மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
Summary
Chennai – Nellai Special Train Extended Until June
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கான்பூா் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



