/

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

சிறப்பு ரயில்.

Updated On :24 ஏப்ரல் 2026, 11:22 am

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் ரயில், ஞாயிறு காலை 10.45 மணக்கு நெல்லை சென்றடைகிறது.

தொடர்ந்து நெல்லையிலிருந்து ஞாயிறு பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

கோடைக்கால கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், அனைவருக்கும் தடையற்ற பயணத்தை உறுதிசெய்யும் விதமாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Summary

Southern Railway has announced that a special unreserved train will run from Chennai to Nellai tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.