/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திரௌபதியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கொடி மரத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பிறகு திரௌபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினசரி மாலையில் அம்மன், சப்பர வாகனம், அன்ன வாகனம், பூச்சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிப்பாா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

நாகை குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு


