/
சாயல்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சுதீஷ்குமாா் (18). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் பி.பி.குடியிருப்பு அருகே சென்று
கொண்டிருந்தபோது, வேம்பாரிலிருந்து சாயல்குடி நோக்கி வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுதீஷ்குமாரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மணிகண்டனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


