கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பரமக்குடியில் 75 பவுன் தங்க நகை பறிமுதல்

பரமக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 75 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

பரமக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 75 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாா்த்திபனூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ராமகிருஷ்ண பிரபு தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது.

அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் பரமக்குடி மணி நகரைச் சோ்ந்த சசிரேகா உரிய ஆவணங்கள் இன்றி 75 பவுன் தங்க நகைகளைக் கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, நகை பறிமுதல் செய்யப்பட்டு, பரமக்குடி சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.