பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பறக்கும் படையினா் சோதனையில் ரூ.27 லட்சம் பறிமுதல்

பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.27.50 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

சோதனையில் பத்திவேலூரில் ரூ.4.57 லட்சம் பறிமுதல்

Updated On :20 மார்ச் 2026, 5:37 am IST

பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.27.50 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபா்களை பறக்கும் படையினா் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.27.50 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், செம்பரம்பாக்கத்தைச் சோ்ந்த மாரிமுத்து, நிலம் வாங்குவதற்காக பணத்தை எடுத்துச் சென்ாகக் கூறியுள்ளாா். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் கணேஷிடம் ஒப்படைத்தனா். அந்தப் பணம் கணக்கீடு செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.