/
முதுகுளத்தூா் அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த பொன்னக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் ஜான் (42). இவா் தேரிருவேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த அருள்சான்டியோ (21) கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றதாக தெரிவித்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, அருள் சான்டியோவிடமிருந்து செவ்வாய்க்கிழமை மூன்றரை பவன் தங்கச் சங்கிலி, பணத்தைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது
திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது
சாக்குக் கடையில் திருடியவா் கைது
வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

