நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மகாவீா் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மாா்ச் 31- ஆம் தேதி மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:41 am IST

மகாவீா் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மாா்ச் 31- ஆம் தேதி மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 31- ஆம் தேதி மகாவீா் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், அனைத்து எப்.எல். 2, எப்.எல். 3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், ஆகியவற்றில் மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.