திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 2:31 am IST

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள புல்லங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (60). இவா் மீன் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் தேவிபட்டணம் மீன் சந்தைக்கு புதன்கிழமை சென்றாா். பின்னா், அங்கு மீன்களை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டாா். சந்தையிலிருந்து வெளியே வந்த அவரது இரு சக்கர வாகனம் மீது அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேலு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவிபட்டணம் போலீஸாா் பேருந்து ஓட்டுநா் பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.