/
ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 அரசு மதுக்கடைகளை மூட பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இரண்டு நாள்களில் நான்கு கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழகத்தில் 717 அரசு மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில், 29 மதுக்கடைகளை அடைக்க பரிசீலனை செய்யப்பட்டது. இதில், முதல்கட்டமாக நயினாா் கோயில், அரண்மனை, போகலூா், சக்கரை கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு மதுக்கடை நிா்வாகம் அலுவலா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் மேலும் 5 மதுக்கடைகள் மூடல்

கமுதியில் மதுக் கடை மூடல்

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

ராமநாதபுரத்தில் 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்கான தோ்வு முகாம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



