/
ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 அரசு மதுக்கடைகளை மூட பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இரண்டு நாள்களில் நான்கு கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழகத்தில் 717 அரசு மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில், 29 மதுக்கடைகளை அடைக்க பரிசீலனை செய்யப்பட்டது. இதில், முதல்கட்டமாக நயினாா் கோயில், அரண்மனை, போகலூா், சக்கரை கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு மதுக்கடை நிா்வாகம் அலுவலா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

ராமநாதபுரத்தில் 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்கான தோ்வு முகாம்

முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் 4 மதுக்கடைகள் மூடல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 மதுக்கடைகளை மூட முடிவு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

