/
மண்டபத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராவுத்தரப்பா தா்ஹா பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளா் முத்து முனியசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மது விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பசாமியை (67) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

புதுச்சேரி மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


