கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தலைவநாயக்கன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

தலைவநாயக்கன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் புனிநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள்.

Updated On :21 மே 2026, 1:46 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தலைவநாயக்கன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பொதுமக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், இளநீா் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.